இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம்

PEACE PERSEVERANCE POWER

Sunday, 18 September 2011

உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னங்கள்

சென்னை, செப். 18: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளில் ஒன்றாக மாநிலத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதைப்போல தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலையும், உள்ளாட்சித்...

Wednesday, 3 August 2011

JAMIYA MASJID - KOTTAKUPPAM

...

Friday, 8 July 2011

ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம்- இந்தியாவில் முதல் முறையாக ஒளிபரப்பாகியது....!

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சி தயாரித்த டாக்குமென்டரிப் படம் நேற்று ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் ஒளிபரப்பாகியது. இதயமே இல்லாத மனிதர்கள் கூட பார்த்ததும் கலங்கிப் போய் விடுவார்கள் இந்தக் கோரக் காட்சிகளை. கொடூர மனம் படைத்த ஹிட்லரும், இதயமே இல்லாத இடி அமீனும் கூட இலங்கை என்றாலே வெறுத்துப் போய் விடுவார்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்தால். அப்படி ஒரு வலி மிகுந்த உதிரம் சிந்திய போராட்டத்தின்...

Wednesday, 15 June 2011

தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்?

சென்னை: தமிழ்கத்தில் மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அதற்கு முன்பாகவே இந்த அமைப்புகளுக்கு தேர்தலை முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 3ம் நிலை நகராட்சிகள் 50, பேரூராட்சிகள் 561, 29 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து...

Tuesday, 31 May 2011

செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!

 ரியாத்: செளதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை...

Saturday, 21 May 2011

இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம் சின்னம் வெளியீடு!

கோட்டகுப்பம்: இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம் வெள்ளிக்கிழமை (20.05.2011) தங்களின் சின்னத்தை வெளியிட்டனர். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடின முயற்சிக்கு பிறகு அமைப்பின் சின்னத்தை வெளியிட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஊர் நலனுக்காகவும், சமுதாய நலனுக்காகவும் மற்றும் சமுக முன்னேற்றத்திற்க்காகவும் உழைதிடுவோம். சமுக முன்னேற்றத்திற்க்கு கல்வி முக்கியம் என்பதால், கல்வி விழிப்புணர்வு மற்றும் கல்வி சார்ந்த நல பணிகளை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறோம்,...

15 அடிக்கு 10 அடி அறையில் முடங்கியது கனிமொழியின் வாழ்க்கை!

டெல்லி: திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சொகுசான, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த கனிமொழி தற்போது 150 அடி அளவேயான குறுகலான அறையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கனிமொழி திஹார் சிறையின் மகளிர் சிறைப் பிரிவில்...

Friday, 13 May 2011

அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் மிக அதிக அளவாக 78.80 சதவீதம் வாக்குகள் பதிவாயின. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 204 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 150 தொகுதிகளில் வென்றுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 234 தொகுதிகளின் முடிவுகளும் நேற்று நள்ளிரவு வாக்கில் தெரிய வந்தன. அதிமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்): அதிமுக-...

Tuesday, 10 May 2011

கோட்டக்குப்பத்தில் மின் வாரியத்தை கண்டித்து தாமுமுக ஆர்பாட்டம், IIS பங்கேற்ப்பு!

கோட்டக்குப்பத்தில் மின் துறை மெத்தன போக்கில் செயல்படுகிறது. மேலும் கோட்டகுப்பம் மக்கள் மின் வாரியத்தால்  பல இடையுர்களுக்கு ஆளாகிறார்கள், சரியான மின்சார விநியோகம் இன்றி , தொடர் மின் தடைகள், மின் கட்டண வசூல் இழுத்தடிப்பு, கம்ப்யூட்டர் கொலற்படி செய்து அபராதம் விதித்தல், துணை மின் நிலையம் இல்லாமல் மின்சார பற்றாக்குறை. இதற்காக பல போரட்ட்களும் , பலர் சிறை சென்றும் பயன் இல்லாமலேயே இருக்கிறது. கடந்த வாரங்களில் மட்டும் பலமுறை மின் தடை மற்றும்...

Friday, 29 April 2011

குஜராத் கலவரம்-மோடி மீது உளவுத்துறை அதிகாரி பரபரப்பு புகார்

டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத் முழுவதும் 1200க்கும் அதிகமானோரை பலிவாங்கிய மதக் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்குள்ளது என மூத்த உளவுத்துறை போலீஸ் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலவரம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து மோடியின் மீது இந்தப் புகாரைக் கூறியுள்ள போலீஸ் அதிகாரியின் பெயர் சஞ்ஜீவ் பட். 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த...

Thursday, 28 April 2011

ஒரு நிமிடம்....!

தமிழ் வழி கல்வி....! தான் தரணி ஆழ தமிழனை இறையாக்கும் தமிழ் இன தலைவர்களின் தந்திரம்....! தமிழன் குன்ற சட்டியில் குதிரை ஒட்டியது போதும்; உன் புகழ் ஊர் அல்ல உலகறிய வேண்டும்...! உண்மையை சொன்னால் கசக்கும்...! நீ உயர்ந்தால் சில தலைவர்களுக்கு வலிக்கும்....! இலவசம் தந்து உன்னை எமளியாக்கியவர்கள்.... உன்னிடம் இருப்பதை கொண்டு உன்னை உயரவைக்கவில்லையே...! மேன்னாட்டு முதலீடாரை காசு வாங்கிக்கொண்டு, தமிழ் நாட்டை நந்த அரசு.... அங்கே வேலை வாய்பிற்கோ ... தமிழ் வழி கற்று வந்த தமிழனுக்கு தனி இடம் வேண்டாம்; ஓர் தரை இடம் கூட வாங்கி தர முயலாதது ஏன்.....? இவர்களின் சதிகளை சொல்லிகொண்ட போலாம்.... தமிழா முழிச்சிக்கோ...! தந்திர வலையில் இருந்து மீண்டு வா........! பாரதம்,...

Wednesday, 27 April 2011

...

Page 1 of 41234Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More