இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம்

PEACE PERSEVERANCE POWER

Thursday 28 April 2011

ஒரு நிமிடம்....!

தமிழ் வழி கல்வி....!
தான் தரணி ஆழ தமிழனை இறையாக்கும் தமிழ் இன தலைவர்களின் தந்திரம்....!
தமிழன் குன்ற சட்டியில் குதிரை ஒட்டியது போதும்; உன் புகழ் ஊர் அல்ல உலகறிய வேண்டும்...!

உண்மையை சொன்னால் கசக்கும்...! நீ உயர்ந்தால் சில தலைவர்களுக்கு வலிக்கும்....!

இலவசம் தந்து உன்னை எமளியாக்கியவர்கள்....
உன்னிடம் இருப்பதை கொண்டு உன்னை உயரவைக்கவில்லையே...!

மேன்னாட்டு முதலீடாரை காசு வாங்கிக்கொண்டு, தமிழ் நாட்டை நந்த அரசு....

அங்கே வேலை வாய்பிற்கோ ... தமிழ் வழி கற்று வந்த தமிழனுக்கு தனி இடம் வேண்டாம்;
ஓர் தரை இடம் கூட வாங்கி தர முயலாதது ஏன்.....?

இவர்களின் சதிகளை சொல்லிகொண்ட போலாம்....

தமிழா முழிச்சிக்கோ...! தந்திர வலையில் இருந்து மீண்டு வா........!
பாரதம், கரகம் , கபடி...... போன்ற பல கலைகளை, உன் தனி திறமையை வளர்பதற்க்காக கற்றுக் கொள்கிறாய்;
அதை போல்.... பிற மொழிகளையும் உன் வளர்சிக்காக கற்றுக்கொள்...!

தமிழ் வழி கல்வி கற்று வயிற்றை கழுவதற்கு நாம் ஓலை சுவடி காலத்தில் இல்லை....

ஓவியம் தீட்டவே கணிப்பொறியை நாடும்.... கணினி யுகத்தில் இருக்கிறோம்....!

ஆங்கில வழி கல்வி தவரே அல்ல...

தமிழன் உலகிற்கே சவால் விட உதவிடும் கருவியாக,
ஆங்கில வழி கல்வியை ஏற்றுக்கொள்....! உன்னையே நீ உயைர்த்திக்கொள்...!

தமிழ் நாட்டின் தறுதலை தலைவர்களே....!

தமிழன் எழுந்து விட்டான்.....
தங்களின் தந்திர வலையில் இருந்து மீண்டு விட்டான்.....!

இனி....

எங்கள் ஆட்டம்..... உண்மையான தமிழர்களின் ஆட்டம்...!

-ரியாஸ் அஹமத் . அ

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More